sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மைல்கல்லால் பயணிகள் குழப்பம்

/

மைல்கல்லால் பயணிகள் குழப்பம்

மைல்கல்லால் பயணிகள் குழப்பம்

மைல்கல்லால் பயணிகள் குழப்பம்


ADDED : மார் 14, 2024 04:01 AM

Google News

ADDED : மார் 14, 2024 04:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ளது எழுவங்கோட்டை. தென்னிலை நாட்டைச் சேர்ந்த 96 கிராமங்களுக்கு தலைமை ஊர். தலைமை கோயிலான விஸ்வநாதர் கோயில் உள்ளது.

கல்லல், சருகணி செல்ல குறுக்குச் சாலை என்பதால் போக்குவரத்து எப்போதும் இருக்கும். இந்நிலையில் கல்லலில் மெயின்ரோட்டில் இருந்து போரிவயல் வரை புதிதாக ரோடு போடப்பட்டு மைல்கல் வைக்கப்பட்டுஉள்ளன. இதில் எழுத்துப்பிழை உள்ளன.

குறிப்பாக எழுவங்கோட்டையிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வைத்துள்ள மைல் கல்லில் 'எழுவங்கோட்டை 'என்பதற்கு பதில் ' எழுன்கோட்டை ' என்று எழுதியுள்ளனர். இதனால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us