sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 தனியார் பஸ்சில் புகை அலறிய பயணிகள்

/

 தனியார் பஸ்சில் புகை அலறிய பயணிகள்

 தனியார் பஸ்சில் புகை அலறிய பயணிகள்

 தனியார் பஸ்சில் புகை அலறிய பயணிகள்


ADDED : டிச 12, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சக்குடி விலக்கில் தனியார் பஸ்சில் திடீரென புகை ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து இறங்கினர்.

நேற்று காலை எட்டு மணிக்கு சக்குடி விலக்கு அருகே மதுரை சென்ற தனியார் பஸ்சின் இன்ஜின் பகுதியில் திடீரென புகை கிளம்பி பஸ் முழுவதும் பரவியது. பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு இறங்கி ஓடினர்.

பஸ் ஊழியர்கள், அருகில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி புகையை கட்டுப்படுத்தினர். பஸ் ரேடியேட்டரில் தண்ணீர் இன்றி சூடேறி புகை கிளம்பியதாக ஊழியர்கள் தெரிவித்தனர். பயணிகள் அனைவரும் அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். அரை மணி நேரத்திற்கு பிறகு பழுதான பஸ் அகற்றப்பட்ட பின் போக்குவரத்து சரியானது.






      Dinamalar
      Follow us