sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சங்கராபுரத்தில் கிளை நுாலகம் அவசியம் புரவலர்கள் எதிர்பார்ப்பு

/

சங்கராபுரத்தில் கிளை நுாலகம் அவசியம் புரவலர்கள் எதிர்பார்ப்பு

சங்கராபுரத்தில் கிளை நுாலகம் அவசியம் புரவலர்கள் எதிர்பார்ப்பு

சங்கராபுரத்தில் கிளை நுாலகம் அவசியம் புரவலர்கள் எதிர்பார்ப்பு


ADDED : மே 25, 2025 11:08 PM

Google News

ADDED : மே 25, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி சங்கராபுரத்தில் செயல்பட்டு வரும் ஊர்ப்புற நூலகத்தை கிளை நூலகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

காரைக்குடி அருகே சங்கராபுரம் என்.ஜி.ஓ., காலனியில் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி மாநகரத்தில் வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக இருப்பதால் ஏராளமான வாசகர்கள் நூலகம் வந்து செல்கின்றனர். 50க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக, ஊர்ப்புற நூலகத்தை கிளை நூலகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், அரசு இதை செயல்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து காரைக்குடி ஆதிஜெகநாதன் கூறியதாவது, கிளை நூலகமாக தரம் உயர்த்துமாறு நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று வந்தோம். ஆனால், இன்று வரை கிளை நுாலகமாக தரம் உயர்த்தப்படாமல், இடவசதியின்றி வாசகர்கள், புரவலர்கள் தவித்து வருகின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us