sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பழையனுார் --- ஓடாத்துார் பாலத்தின் தடுப்புச்சுவர் மண் அரிப்பால் சேதம் 

/

பழையனுார் --- ஓடாத்துார் பாலத்தின் தடுப்புச்சுவர் மண் அரிப்பால் சேதம் 

பழையனுார் --- ஓடாத்துார் பாலத்தின் தடுப்புச்சுவர் மண் அரிப்பால் சேதம் 

பழையனுார் --- ஓடாத்துார் பாலத்தின் தடுப்புச்சுவர் மண் அரிப்பால் சேதம் 


ADDED : டிச 20, 2024 02:57 AM

Google News

ADDED : டிச 20, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: கிருதுமால் நதியின் குறுக்கே பழையனுார் - ஓடாத்துார் இடையே ரூ.3.42 கோடியில் கட்டிய பாலத்தின் தடுப்பு சுவர் மழைக்கு சேதமாகியுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

திருப்புவனம் தாலுகா, பழையனுார் - ஓடாத்துாரை இணைக்கும் விதமாக கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அங்கு ரூ.3.42 கோடி மதிப்பில் பாலம் கட்டினர். இந்த பாலம் கட்டி முடித்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழைக்கு பாலத்தின் பாதுகாப்பிற்காக ஆற்றின் கரையில் கட்டப்பட்ட தடுப்பு சுவரில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரோட்டின் ஓரம் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் இந்த பாலம் வழியாக செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மழைக்கு சேதமான பாலத்தின் அருகே உள்ள தடுப்பு சுவர் மற்றும் ரோட்டில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சரி செய்து, அச்சமின்றி மக்கள் இந்த ரோட்டை பயணிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us