sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிள்ளையார்பட்டியில் தவ மையம் துவக்கம்

/

பிள்ளையார்பட்டியில் தவ மையம் துவக்கம்

பிள்ளையார்பட்டியில் தவ மையம் துவக்கம்

பிள்ளையார்பட்டியில் தவ மையம் துவக்கம்


ADDED : நவ 07, 2025 04:09 AM

Google News

ADDED : நவ 07, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கே.பி.நகரில் திருப்புத்துார் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் புதிய தவமைய தொடக்க விழா நடந்தது.

அறக்கட்டளை தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். பிச்சை குருக்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நிர்வாகிகள் பேராசிரியர் அ.அரசரெத்தினம், பேராசிரியர் அ.சுப்பிரமணியன், எஸ்.சுப்பையா, அங்குசாமி,ஆசிரியர் இளங்கோவன், பேராசிரியர்கள் அழகுராஜா, தல்லை, தினகரன், ராஜேஸ்வரி, டாக்டர் செல்வராஜ் பங்கேற்றனர். பிரபா பார்த்தசாரதி வரவேற்றார். துணை பேராசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us