sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தலைக்கு மேல் காத்திருக்கும் ஆபத்து நிழற்குடையால் மக்கள் அச்சம்

/

தலைக்கு மேல் காத்திருக்கும் ஆபத்து நிழற்குடையால் மக்கள் அச்சம்

தலைக்கு மேல் காத்திருக்கும் ஆபத்து நிழற்குடையால் மக்கள் அச்சம்

தலைக்கு மேல் காத்திருக்கும் ஆபத்து நிழற்குடையால் மக்கள் அச்சம்


ADDED : ஜூலை 16, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: சாக்கோட்டை அருகே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகொட்டகுடி ஊராட்சியில், நென்மேனி, தச்சகுடி, சின்ன கொட்ட குடி, உட்பட 8 சிற்றுார்கள் உள்ளன. தேவகோட்டை புதுவயல் சாலையில் அமைந்துள்ள பெரிய கொட்டகுடியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. கிராம மக்கள் புதுவயல் காரைக்குடி தேவகோட்டை சென்று வருகின்றனர்.

இங்குள்ள பயணிகள் நிழற்குடை பல மாதங்களாக சேதமடைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நிழற்குடையின் மேற்பகுதி உடைந்து விழுந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடும் வெயில் காரணமாக பயணிகள் வேறு வழியின்றி பயணிகள் நிழற்குடையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். விபத்து ஏற்படும் முன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us