sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மின்தடையால் மக்கள் அவதி

/

மானாமதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மின்தடையால் மக்கள் அவதி

மானாமதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மின்தடையால் மக்கள் அவதி

மானாமதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மின்தடையால் மக்கள் அவதி


ADDED : ஜூலை 12, 2025 11:46 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை மின்தடை நீடித்ததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மானாமதுரை துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

காலை 10:00 மணிக்கு மின்தடை செய்யப்பட்ட நிலையில் மானாமதுரை நகர்ப் பகுதிகளில் மதியம் 3:10 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது.

மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் இளையான்குடியை ஒட்டிய கிராமப் பகுதிகளிலும் நள்ளிரவு 12:00 மணி வரை மின்தடை நீடித்ததால் கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகினர். நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.மேலும் வயல்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் அவதிக்குஉள்ளாயினர்.






      Dinamalar
      Follow us