sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முனைவென்றியில் நெற்பயிரை அழிக்கும் பன்றிகள்

/

முனைவென்றியில் நெற்பயிரை அழிக்கும் பன்றிகள்

முனைவென்றியில் நெற்பயிரை அழிக்கும் பன்றிகள்

முனைவென்றியில் நெற்பயிரை அழிக்கும் பன்றிகள்


ADDED : நவ 09, 2024 07:30 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள முனைவென்றியில் 200 எக்டேரில் நெல் விவசாயத்தோடு வாழை விவசாயமும் நடக்கிறது. பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த மாதம் பெய்த மழையை நம்பி நெல் விதைகளை தூவி இருந்தோம். தற்போது மழை பெய்து வருவதை தொடர்ந்து நெற்பயிர்கள் நன்றாக முளைத்து வருகின்றன.

காட்டுபகுதியில் வசிக்கும் பன்றிகள் இரவில் வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை அழித்து விடுகிறது. பன்றிகள் நெற்பயிர்களை அழித்து வருவதால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.

மீதியுள்ள நெற் பயிர்களையாவது காப்பாற்றும் வகையில் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us