sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்வி கடன் ரூ.45 கோடி வழங்க இலக்கு முன்னோடி வங்கி மேலாளர் பேச்சு

/

கல்வி கடன் ரூ.45 கோடி வழங்க இலக்கு முன்னோடி வங்கி மேலாளர் பேச்சு

கல்வி கடன் ரூ.45 கோடி வழங்க இலக்கு முன்னோடி வங்கி மேலாளர் பேச்சு

கல்வி கடன் ரூ.45 கோடி வழங்க இலக்கு முன்னோடி வங்கி மேலாளர் பேச்சு


ADDED : செப் 04, 2025 11:41 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட் டத்தில் தேசிய வங்கிகள் மூலம் நடப்பாண்டில் 1500 மாணவர்களுக்கு ரூ.45 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர் ணயித்துள்ளோம் என முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் பேசினார்.

சிவகங்கையில் கல்வி கடன் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன் வரவேற்றார். தாட்கோ மாவட்ட மேலா ளர் செலினா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாணவர்கள் 6 பேருக்கு ரூ.24.15 லட்சம் கல்வி கடன் ஆணையை கலெக்டர் வழங்கினார்.

கல்வி கடன் ரூ.45 கோடி இலக்கு: முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு (2024--25) 2498 மாணவர்களுக்கு ரூ.24.95 கோடி வரை கல்வி கடன் வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு (2025-26) 1500 மாணவர்களுக்கு ரூ.45 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இது வரை (2025 ஜூன் வரை) 763 மாணவர்களுக்கு ரூ.18.98 கோடி வரை வழங்கப் பட்டுள்ளது. கல்வி கடன்களை முழுமையாக வழங்க மாவட்ட அளவில் கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us