sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆசிரியரிடம் நுாதன திருட்டு

/

ஆசிரியரிடம் நுாதன திருட்டு

ஆசிரியரிடம் நுாதன திருட்டு

ஆசிரியரிடம் நுாதன திருட்டு


ADDED : ஆக 14, 2025 11:21 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி, ; சிங்கம்புணரியில் அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர் நேற்று சிங்கம்புணரி வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது அருகில் இருந்த நபர் ஏ.டி.எம்., சரியாக வேலை செய்யவில்லை, ஏ.டி.எம்., அட்டையை துாசி இல்லாமல் துடைத்துப் போட வேண்டும் எனக் கூறி கார்டை வாங்கி துடைப்பது போல் வேறு ஒரு கார்டை மாற்றி கொடுத்துள்ளார்.

ஆசிரியை பயன்படுத்திய ரகசிய எண்ணையும் அறிந்து கொண்ட அந்நபர், அருகே உள்ள வேறு ஏ.டி.எம்.,ல் ஆசிரியரின் வங்கிக்கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்துக் சென்றுள்ளார். ஆசிரியர் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us