sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 திருப்புவனத்தில் பிளாஸ்டிக் பை பறிமுதல்

/

 திருப்புவனத்தில் பிளாஸ்டிக் பை பறிமுதல்

 திருப்புவனத்தில் பிளாஸ்டிக் பை பறிமுதல்

 திருப்புவனத்தில் பிளாஸ்டிக் பை பறிமுதல்


ADDED : நவ 19, 2025 06:44 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனத்தில் பேரூராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

திருப்புவனத்தில் டீக்கடை, ஓட்டல், மளிகை கடை, பூ கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தடையை மீறி கேரி பை பயன்படுத்தப்படுகின்றன. டீக்கடைகளில் கேரி பையில் டீ ஊற்றி பார்சல் தருகின்றனர். இவற்றை அழிக்க முடியாமல் துாய்மை பணியாளர்கள் திணறுகின்றனர். சில ஓட்டல்களில் வாழை இலைகளுக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து நேற்று செயல் அலுவலர் கவிதா, துப்புரவு ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கடைகளில் சோதனை நடத்தில் 51 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us