sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனம் கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல்

/

திருப்புவனம் கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல்

திருப்புவனம் கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல்

திருப்புவனம் கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல்


ADDED : ஆக 25, 2025 05:50 AM

Google News

ADDED : ஆக 25, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனத்தில் கடைகள் உள்ளிட்டவற்றில் துாய்மை ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர்.

திருப்புவனத்தில் அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பேரூராட்சியில் தினமும் 4 டன் குப்பைகள் சேகரிப்பில், 2 டன் வரை பாலிதீன் பைகளே இடம் பெறுகின்றன. இவற்றை அழிக்க முடியாமல் துாய்மை பணியாளர்கள் சிரமம் அடைகின்றனர். இவற்றை பயன்படுத்த தடை உள்ள போதும் தடையை மீறி பாலித்தீன் பைகள் புழக்கம் அதிகரித்துள்ளன. நேற்று பேரூராட்சி துாய்மை ஊழியர்கள் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட 15 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us