sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேவகோட்டையில் பொங்கல் விழா

/

தேவகோட்டையில் பொங்கல் விழா

தேவகோட்டையில் பொங்கல் விழா

தேவகோட்டையில் பொங்கல் விழா


ADDED : ஜன 15, 2024 11:06 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : தேவகோட்டை நகர் போலீஸ் ஸ்டேஷன், மற்றும் போலீசார் குடியிருப்பிலும் டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எஸ்.ஐ.க்கள், போலீசார் ஸ்டேஷன் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். காவலர் குடியிருப்பில் நடந்த பொங்கல் விழாவில் தேவகோட்டை துணை கோட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீசார் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் அலுவலர் ரவிமணி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

* டி.பிரிட்டோ மேல்நிலை பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. ஆசிரியர் மைக்கேல் குரூஸ் வரவேற்றார். பள்ளி அதிபர் பாதிரியார் பாபு வின்சென்ட் ராஜா, தாளாளர் குழந்தைராஜ், தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். ஓ.சிறுவயல் பள்ளி ஆசிரியர் பாரதிதாசன் பேசினார். மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் அருளானந்தம் நன்றி கூறினார். ஆசிரியர் அன்பரசன் தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us