sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழடி அருங்காட்சியகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு

/

கீழடி அருங்காட்சியகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு

கீழடி அருங்காட்சியகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு

கீழடி அருங்காட்சியகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு


ADDED : ஜன 14, 2025 10:26 PM

Google News

ADDED : ஜன 14, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி:

கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு கடந்த 2023 மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டது.

தினமும் 2,000 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதில் தொல்லியல் துறை கமிஷனர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us