/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் கூட்டம்
/
மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் கூட்டம்
ADDED : அக் 08, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மானாமதுரையில் நடைபெற உள்ளது.
செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

