sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சொத்துக்காக அண்ணனை கொன்ற தம்பிக்கு 'காப்பு'

/

சொத்துக்காக அண்ணனை கொன்ற தம்பிக்கு 'காப்பு'

சொத்துக்காக அண்ணனை கொன்ற தம்பிக்கு 'காப்பு'

சொத்துக்காக அண்ணனை கொன்ற தம்பிக்கு 'காப்பு'


ADDED : அக் 01, 2025 08:02 AM

Google News

ADDED : அக் 01, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சொத்துக்காக அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், கண்ணேரியேந்தல் ஆறுமுகம், 50. இவரது தம்பி கணபதி, 45. இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்தது.

நேற்று முன்தினம் அண்ணன் வீட்டிற்கு சென்ற தம்பி, பூர்வீக வீட்டை காலி செய்ய கூறி, தகராறு செய்தார்.

மேலும், 'நீ செத்தால் தான் எனக்கு சொத்து முழுசா கிடைக்கும்' எனக்கூறி, அரிவாளால் அவரின் தலை மற்றும் கைகளில் வெட்டினார். அங்கு வந்த அவரது மற்றொரு சகோதரர் அர்ச்சுணனை கண்டதும், கணபதி தப்பியோடினார்.

படுகாயமடைந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தேவகோட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பரிசோதித்த டாக்டர், ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அர்ச்சுணன் புகாரில், தேவகோட்டை தாலுகா போலீசார், கணபதியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us