sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேலை உறுதி திட்ட சம்பளம்; ரூ.600 வழங்க கோரி போராட்டம்  

/

வேலை உறுதி திட்ட சம்பளம்; ரூ.600 வழங்க கோரி போராட்டம்  

வேலை உறுதி திட்ட சம்பளம்; ரூ.600 வழங்க கோரி போராட்டம்  

வேலை உறுதி திட்ட சம்பளம்; ரூ.600 வழங்க கோரி போராட்டம்  


ADDED : செப் 02, 2025 11:51 PM

Google News

ADDED : செப் 02, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; வேலை உறுதி திட்ட பணிகளுக்கான சம்பளத்தை ரூ.600 ஆகவும், வேலை நாளை 200 ஆக அதிகரிக்க கோரி சிவகங்கை, கல்லலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை உறுதி திட்ட பணிக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சம்பளத்தை ரூ.600 ஆக உயர்த்தி, வேலை நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும். தாமதமாக வழங்கப்படும் சம்பளத்துடன் வட்டியை சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் தன சேகரன் தலைமை வகித்தார். முத்துலட்சுமி, லட்சுமி சவுமியா முன்னிலை வகித்தனர்.

மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான லாசர், மாவட்ட தலைவர் மணியம்மா சிறப்புரை ஆற்றினர். ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன், பொருளாளர் மகாலிங்கம், குழு உறுப்பினர் ஆண்டியப்பன், பாலு பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us