நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒயிட் கோட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் சத்தியபாமா தலைமை வகித்தார். துணை முதல்வர் விசாலாட்சி வரவேற்றார். மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார் பேசினார்.
நிலைய மருத்துவர் மகேந்திரன், துணை நிலைய மருத்துவர் முகமதுரபி, தென்றல் உள்ளிட்ட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.