sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மழை, வெள்ளத்தை சமாளிக்க ஏற்பாடு

/

மழை, வெள்ளத்தை சமாளிக்க ஏற்பாடு

மழை, வெள்ளத்தை சமாளிக்க ஏற்பாடு

மழை, வெள்ளத்தை சமாளிக்க ஏற்பாடு


ADDED : அக் 05, 2024 04:07 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துாரில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அக். 3ம் வாரத்தில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் திருப்புத்துார் மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் கண்மாய்கள், ஆறுகளை ஒட்டியுள்ள ரோடுகளில் ஏற்படும் வெள்ள, மழை விளைவுகளை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை உபகோட்ட அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மீட்பு, பராமரிப்பு பணிகளுக்கு மணல் மூடைகள், காற்றில் விழும் மரங்களை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

பணியாளர்களுக்கு அதற்கான பயிற்சியையும் அளித்து வருகின்றனர்.

சேதமாகும் ரோடுகளை சீரமைக்கவும் தேவையான பொருட்களை இருப்பில் வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us