sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி கணேசபுரம் சந்தை நுழைவு வாயிலில் பள்ளம் பொதுமக்கள் அச்சம்

/

காரைக்குடி கணேசபுரம் சந்தை நுழைவு வாயிலில் பள்ளம் பொதுமக்கள் அச்சம்

காரைக்குடி கணேசபுரம் சந்தை நுழைவு வாயிலில் பள்ளம் பொதுமக்கள் அச்சம்

காரைக்குடி கணேசபுரம் சந்தை நுழைவு வாயிலில் பள்ளம் பொதுமக்கள் அச்சம்


ADDED : ஜூன் 02, 2025 12:38 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில், கணேசபுரம் வாரச்சந்தை நுழைவுவாயில் ரோட்டில் அபாயகரமான பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாரத்தில் திங்கள் தோறும் கணேசபுரம் வார சந்தை நடைபெறும். இச்சந்தைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு 200 க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து காய்கறி, பலசரக்கு, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர். சந்தையின் நுழைவு வாயிலில் கால்வாயை ஒட்டி பெரிய பள்ளமாக காட்சி அளிக்கின்றன. இந்த பள்ளத்தை மூட மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது. மாநகராட்சி நிர்வாகம் சந்தை நுழைவு வாயில் பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us