sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நிறுத்தப்பட்ட புதுவயல் பஸ் மாணவர்கள் அவதி

/

நிறுத்தப்பட்ட புதுவயல் பஸ் மாணவர்கள் அவதி

நிறுத்தப்பட்ட புதுவயல் பஸ் மாணவர்கள் அவதி

நிறுத்தப்பட்ட புதுவயல் பஸ் மாணவர்கள் அவதி


ADDED : நவ 20, 2024 07:16 AM

Google News

ADDED : நவ 20, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி பள்ளத்துார் புதுவயல் செல்லும் டவுன் பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

காரைக்குடியில் இருந்து தினமும் பள்ளத்துார் புதுவயலுக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. புதுவயலில் இருந்து பள்ளத்துாருக்கு காலை 8:30 மணிக்கு செல்லும் டவுன் பஸ் அங்கிருந்து காரைக்குடிக்கு செல்கிறது. மீண்டும் மாலையில் காரைக்குடியில் இருந்து புறப்படும் டவுன் பஸ் பள்ளத்துாருக்கு மாலை 4:30 மணிக்கு செல்லும்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் கோட்டையூர் வழியாக புதுவயல் செல்கிறது. இந்த பஸ்சை பள்ளத்தூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயன்படுத்தி வந்தனர்.

இந்த டவுன் பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us