sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துாரில் மே 3ல் புரவி எடுப்பு: பிடிமண் வழங்கல்

/

திருப்புத்துாரில் மே 3ல் புரவி எடுப்பு: பிடிமண் வழங்கல்

திருப்புத்துாரில் மே 3ல் புரவி எடுப்பு: பிடிமண் வழங்கல்

திருப்புத்துாரில் மே 3ல் புரவி எடுப்பு: பிடிமண் வழங்கல்


ADDED : ஏப் 18, 2025 11:54 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்:

திருப்புத்துார் குளங்கரை காத்த கூத்த அய்யனார் கோயிலில் மே 3ல் நடைபெறும் புரவி எடுப்பை முன்னிட்டு நேற்று பிடிமண் கொடுக்கப்பட்டது.

இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புரவி எடுப்பு விழாவை திருப்புத்துார், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தினர் கொண்டாடுகின்றனர்.

இந்த ஆண்டு மே 3ல் புரவி எடுப்பு விழா நடைபெற உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு மூன்று கிராமத்தினரும் செட்டியதெரு ராமர் மடத்திலிருந்து புறப்பட்டு கோயில் வந்தனர்.

அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து வேளார்கள் மடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மடத்தில் கிராமத்தினர் புரவிகள் அமைக்க வேளாருக்கு பிடிமண் வழங்கினர். மே 2ல் கிராமத்தினர் தம்பிபட்டியில் சாமி அழைத்தலும், புரவி எடுக்க புதுப்பட்டி செல்லுதலும் நடைபெறும். மே 3ல் புரவி எடுப்பும், மே 4ல் மஞ்சுவிரட்டும் நடைபெறும்.






      Dinamalar
      Follow us