sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாக்கோட்டை சுகாதார நிலையத்தில் தரச் சான்று குழுவினர் தொடர் ஆய்வு

/

சாக்கோட்டை சுகாதார நிலையத்தில் தரச் சான்று குழுவினர் தொடர் ஆய்வு

சாக்கோட்டை சுகாதார நிலையத்தில் தரச் சான்று குழுவினர் தொடர் ஆய்வு

சாக்கோட்டை சுகாதார நிலையத்தில் தரச் சான்று குழுவினர் தொடர் ஆய்வு


ADDED : செப் 09, 2025 04:11 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: சாக்கோட்டை வட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்தேசிய தரச் சான்று குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச் சான்று வழங்கப்படுகிறது. மருத்துவ சேவை மற்றும் மருத்துவமனையின் தரம் குறித்து மதிப்பீடு செய்து தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சாக்கோட்டை வட் டாரத்தில் உள்ள செஞ்சை, முத்துப்பட்டினம் மற்றும் கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தரச் சான்று குழு வினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

நேற்று தொடங்கிய ஆய்வு செப்.11 வரை நடைபெறுகிறது. நேற்று செஞ்சை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச் சான்று குழுவினர் சுரேஷ் பட்ஜு, ரமேஷ் ஷிவானா ஆய்வு செய்தனர்.

இதில் மாநகர நல அலுவலர் வினோத் ராஜா, வட்டார மருத்துவ அலு வலர் ஆனந்தராஜ், மருத்துவர்கள் லட்சுமி, காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us