sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மளிகை கடைகளில்தரப் பரிசோதனை

/

மளிகை கடைகளில்தரப் பரிசோதனை

மளிகை கடைகளில்தரப் பரிசோதனை

மளிகை கடைகளில்தரப் பரிசோதனை


ADDED : ஜன 09, 2024 12:13 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்பத்துார் மளிகை கடைகளில் வாகனப் பரிசோதனைக் கூடம் மூலம் உணவுப் பாதுகாப்புத்துறையினர் தரப் பரிசோதனை நடத்தினர்.

திருப்புத்துார் நகரில் நடமாடும் உணவு பகுத்தாய்வு வாகனம் மூலம் உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்களின் தரம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வாகனம் மூலம் பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, மதுரை ரோடு பகுதிகளில் மளிகை கடைகளில் தரப்பரிசோதனை நடந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன், உணவு பகுப்பாய்வு இளநிலை ஆய்வாளர் சிவா அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர்.

கடைகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளை உடனுக்குடன் வாகனத்தில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் பகுத்தாய்வு செய்து தரம் நிர்ணயிக்கப்பட்டது. தரம் குறைவான உணவு பொருட்களை விற்ற கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us