sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயில்வே ஊழியர் தற்கொலை

/

ரயில்வே ஊழியர் தற்கொலை

ரயில்வே ஊழியர் தற்கொலை

ரயில்வே ஊழியர் தற்கொலை


ADDED : செப் 02, 2025 11:51 PM

Google News

ADDED : செப் 02, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் ஆனமாவலியை சேர்ந்தவர் ராமசுந்தரம் 59. இவர் மதுரை ரயில்வேயில் மெக்கானிக்கல் பிரிவில் பணிபுரிகிறார். இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. விரக்தியில் நேற்று முன்தினம் இரவு மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடலை கைப்பற்றிய போலீசார் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us