/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் நவ.3, 4 ல் பெறலாம்
/
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் நவ.3, 4 ல் பெறலாம்
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் நவ.3, 4 ல் பெறலாம்
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் நவ.3, 4 ல் பெறலாம்
ADDED : அக் 31, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டம் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட குடும்ப தலைவர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 41, 187 கார்டுதாரர்கள் இத்திட்டம் மூலம் பயன் பெறுவர்.
இவர்களுக்கு நவ.3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

