sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சவுதியில் இறந்தவர்  குடும்பத்திற்கு நிவாரணம்

/

சவுதியில் இறந்தவர்  குடும்பத்திற்கு நிவாரணம்

சவுதியில் இறந்தவர்  குடும்பத்திற்கு நிவாரணம்

சவுதியில் இறந்தவர்  குடும்பத்திற்கு நிவாரணம்


ADDED : ஆக 26, 2025 03:48 AM

Google News

ADDED : ஆக 26, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சவுதி அரேபியாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை ரூ.11.63 லட்சத்தை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.

சிவகங்கையில் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. மக்களிடம் 333 மனுக்கள் பெறப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலை சேர்ந்த நபர், சவுதி அரேபியாவில் பணி செய்யும் போது உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரண தொகை ரூ.11 லட்சத்து 63 ஆயிரத்து 525க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஷ் சத்தார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us