sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விஷவாயு தாக்கி இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் 

/

விஷவாயு தாக்கி இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் 

விஷவாயு தாக்கி இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் 

விஷவாயு தாக்கி இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் 


ADDED : செப் 25, 2024 05:11 AM

Google News

ADDED : செப் 25, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : இளையான்குடியில் விஷவாயு தாக்கி இறந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.

இளையான்குடி அருகே சீத்துாரணி பிஸ்மில்லா நகரில் கழிப்பிடத்திற்கான குழி தோண்டும் பணியில் செப்., 21 அன்று சீத்துாரணி ராமையா 62, அம்முக்குடி பாஸ்கரன் 52 ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்போது விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தொழிலாளர் நல வாரிய நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சத்தை கலெக்டர் வழங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us