sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அனைத்திடலில் குடிநீர் தொட்டி அகற்றம்: மக்கள் அவதி

/

அனைத்திடலில் குடிநீர் தொட்டி அகற்றம்: மக்கள் அவதி

அனைத்திடலில் குடிநீர் தொட்டி அகற்றம்: மக்கள் அவதி

அனைத்திடலில் குடிநீர் தொட்டி அகற்றம்: மக்கள் அவதி


ADDED : அக் 06, 2025 05:53 AM

Google News

ADDED : அக் 06, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : கல்லல் அருகே அனைத்திடல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அகற்றி ஒன்றரை ஆண்டாகியும், மீண்டும் புதிய தொட்டி கட்டப்படாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கல்லல் ஒன்றியம் கூத்தலுார் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்திடல் கிராமம் வீரா நகரில் குடிநீர் மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இத்தொட்டி சேதமானதை தொடர்ந்து, ஒன்றரை ஆண்டிற்கு முன் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் புதிய குடிநீர் தொட்டி கட்டவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டில் இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us