ADDED : செப் 20, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: இடைக்காட்டூரைச் சேர்ந்த முருகன் மகன் வேலு என்பவரது பசுமாடு சிறுகுடி கிராம வயல் பகுதிகளில் சென்ற போது அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் விழுந்தது.
மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் பசுமாட்டை உயிரோடு மீட்டனர்.