தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரயிலில் கடத்திய அரிசி பறிமுதல்

ரயிலில் கடத்திய அரிசி பறிமுதல்

ரயிலில் கடத்திய அரிசி பறிமுதல்


ADDED : ஏப் 27, 2025 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ,க்கள் ராஜேஷ்கண்ணன்,முருகேசன் மற்றும் போலீசார் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயிலில் சோதனை நடத்தினர்.

ஒரு பெட்டியில் 5 மூடை ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதனை கைப்பற்றி கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட 115 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us