sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயிலில் கடத்திய அரிசி பறிமுதல்

/

ரயிலில் கடத்திய அரிசி பறிமுதல்

ரயிலில் கடத்திய அரிசி பறிமுதல்

ரயிலில் கடத்திய அரிசி பறிமுதல்


ADDED : ஏப் 27, 2025 07:24 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ,க்கள் ராஜேஷ்கண்ணன்,முருகேசன் மற்றும் போலீசார் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயிலில் சோதனை நடத்தினர்.

ஒரு பெட்டியில் 5 மூடை ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதனை கைப்பற்றி கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட 115 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us