ADDED : அக் 29, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: திருக்கோஷ்டியூர் அருகே தோலுடையான்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுரேஷ்கண்ணன் 25.
இவர் கீழக்கோட்டை முருகானந்தத்திற்கு சொந்தமான லாரியில் நேற்று முன்தினம் மதியம்1:00 மணிக்கு கீழக்கோட்டை மாரியம்மன் கோயில் அருகே ஆற்று மணல் அள்ளியுள்ளார்.
மதகுபட்டி சுரேஷ்கண்ணனை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் முருகானந்தம் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.