தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறி செய்தவர் கைது


ADDED : மே 19, 2025 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : சிவகங்கை அருகே கருங்காலக்குடி கிராவல் குவாரியில் மார்ச் மாதம் வழிபறி செய்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கருங்காலக்குடியில் செந்தில்குமார் கிராவல் குவாரி நடத்துகிறார். இங்கு சிவகங்கை செந்தமிழ்நகர் துரைசிங்கம் 59, பணிபுரிந்தார். மார்ச் 18ல் டூவீலர்களில் வந்த 5 பேர் அவரை மிரட்டி துரைசிங்கம் கையில் இருந்த ரூ.47,500 வழிப்பறி செய்து தப்பினர். இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுக்குளம் சரவணன் 30, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us