sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 போலீஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

/

 போலீஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

 போலீஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

 போலீஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி


ADDED : நவ 12, 2025 11:52 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தமிழக காவல் துறையில் 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்த 3200 போலீசார் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் காக்கும் கரங்கள் என்ற ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் தங்கள் பேட்ஜ் போலீசாருக்கு உடல்நிலை சரியில்லாத போது அவசர காலத்திற்கு உதவி செய்தும், இறப்பு ஏற்படும் போது ஆறுதல் நிதி வழங்கியும் வருகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் மட்டும் இறந்த 9 போலீசாருக்கு ரூ.45 லட்சம் நிதியை பங்களிப்பு அளித்து அதனை தலா 5 லட்சமாக இறந்த போலீசாரின் குடும்பத்திற்கு அளித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த சிறப்பு எஸ்.ஐ., ராஜேந்திரன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காக்கும் கரங்கள் குழுவால் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us