sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெண்ணிடம் ரூ.15.12 லட்சம் மோசடி

/

பெண்ணிடம் ரூ.15.12 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.15.12 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.15.12 லட்சம் மோசடி


ADDED : பிப் 09, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 09, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் மாணிக்கவாசக நகர் அன்சாரி மனைவி பாத்திமாபேகம் 25. இவரது அலைபேசிக்கு ஜன.,3 ல் வாட்ஸ் ஆப் தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக லிங்க் அனுப்பினர். அந்த லிங்க்-கை தொட்டு உள்ளே சென்றார். அதில் ஒருவர் முதலீடு ஆலோசகர் போல் பேசியுள்ளார்.

அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதை நம்பி பாத்திமாபேகம் 6 வங்கி கணக்குகளில், 6 முறையாக ரூ.15 லட்சத்து 12 ஆயிரத்து 747 வரை முதலீடாக செலுத்தியுள்ளார். ஆனால் அதற்கான லாப தொகை வழங்கவில்லை. சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து பண மோசடி குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us