sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சக்தி வீரமாகாளியம்மன் கோயிலில் அரிவாள் மீது ஏறி நின்ற சாமியாடி

/

சக்தி வீரமாகாளியம்மன் கோயிலில் அரிவாள் மீது ஏறி நின்ற சாமியாடி

சக்தி வீரமாகாளியம்மன் கோயிலில் அரிவாள் மீது ஏறி நின்ற சாமியாடி

சக்தி வீரமாகாளியம்மன் கோயிலில் அரிவாள் மீது ஏறி நின்ற சாமியாடி


ADDED : பிப் 24, 2024 05:31 AM

Google News

ADDED : பிப் 24, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி பர்மா காலனி சக்தி வீரமா காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறும்.

இவ்வாண்டு, திருவிழா கடந்த பிப். 13ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து முளைப்பாரியுடன் சக்தி வீரமா காளி பவனி வரும் காட்சியும், திருவீதி உலாவும் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு, அரிவாள் ஏணியில் சாமியார் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும் பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us