sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெரியகோட்டையில் மணல் திருட்டு

/

பெரியகோட்டையில் மணல் திருட்டு

பெரியகோட்டையில் மணல் திருட்டு

பெரியகோட்டையில் மணல் திருட்டு


ADDED : செப் 04, 2025 04:24 AM

Google News

ADDED : செப் 04, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: பெரியகோட்டை உப்பாற்று பகுதியில் கடந்த சில வாரங்களாக மணல் திருட்டு நடைபெற்று வருவதாக வந்த புகாரை அடுத்து மானாமதுரை சிப்காட் போலீசார் உப்பாற்று பகுதியில் ரோந்து சென்ற போது போலீசாரை கண்டவுடன் மணல் அள்ளியவர்கள் வாகனங்களை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவர்கள் சிவகங்கை அருகே உள்ள சுந்தரம் நடப்பு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் 35, இளையான்குடி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் 22, 2 பேரை கைது செய்து வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us