sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 நெருக்கடியில் பள்ளி உயர்தர ஆய்வகங்கள்

/

 நெருக்கடியில் பள்ளி உயர்தர ஆய்வகங்கள்

 நெருக்கடியில் பள்ளி உயர்தர ஆய்வகங்கள்

 நெருக்கடியில் பள்ளி உயர்தர ஆய்வகங்கள்


ADDED : டிச 28, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட உயர்தர ஆய்வகங்கள் நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 6990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கடந்தாண்டு உயர்தர ஆய்வகங்கள் திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 20 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா இரண்டு இருக்கையுடன் 10 கம்ப்யூட்டர்கள், எல்.சி.டி.,புரஜெக்டர், கேமரா, தொடுதிரை, மும்முனை மின்சாரம், பேட்டரிகள், அதிவேக இணையதள வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியத்தில் அனைத்து நடுநிலை பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்து செயல்பாட்டில் உள்ள நிலையில், ஆய்வகத்திற்கு தனி கட்டடம் இல்லாததால் ஏற்கனவே உள்ள வகுப்பறையிலேயே செயல்படுகிறது.

பல பள்ளிகளில் ஏற்கனவே கட்டடப் பற்றாக்குறையால் இட நெருக்கடி இருக்கும் நிலையில் வகுப்பறையை பிரித்து ஒரு பக்கமாக ஆய்வகம் செயல்படுகிறது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.






      Dinamalar
      Follow us