sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : ஜன 05, 2024 04:48 AM

Google News

ADDED : ஜன 05, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பாக நானோ காம்போசைட்களின் புதுமையான வளர்ச்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.

முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் முத்துமணி, பேராசிரியர் பூங்கொடி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

புதுச்சேரி பல்கலை வேதியியல் பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டார். உயிர் நானோ பொருட்களில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அழகப்பா பல்கலை பேராசிரியர் தம்பிதுரை பேசினார்.

முன் மருத்துவ ஆய்வுகளின் உயிரியல் மருத்துவ பயன்பாட்டு உத்திகளுக்கான புதிய வடிவமைக்கப்பட்ட நானோ பொருட்கள் மற்றும் உயிர் பொருட்கள் குறித்து தொழிலதிபர் ஜெகதீஸ்வரன் பேசினார்.

பேராசிரியர்கள் மல்லிகா, அனிதா, தினேஷ்கிருஷ்டி, ஜோதி, ராஜபூபதி, ரம்யா கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us