sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கருத்தரங்கம்

/

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : ஏப் 16, 2025 08:41 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து இணையவழி வங்கி பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கை நடத்தினர்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார்.காளையார்கோவில் நிதி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கவிபிரபா இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகள் மேற்கொள்ளும் முறைகள் குறித்தும், பாதுகாப்பான முறையில் இணையவழி வங்கி பரிவர்த்தனை செய்வதன் அவசியம் குறித்தும் பேசினார். வணிகவியல் கணிப்பொறி பயன்பாடு மாணவர்கள் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர் கொங்கேஸ்வரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us