sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆடுகள் இறப்பு: போலீஸ் விசாரணை

/

ஆடுகள் இறப்பு: போலீஸ் விசாரணை

ஆடுகள் இறப்பு: போலீஸ் விசாரணை

ஆடுகள் இறப்பு: போலீஸ் விசாரணை


ADDED : செப் 04, 2025 04:26 AM

Google News

ADDED : செப் 04, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள செய்யானேந்தலில் தங்கி ஆரோக்கியசாமி என்பவர் ஆடுகள் மேய்த்து வருகிறார். அவரிடம் 20 ஆடுகள் உள்ளன.

10 ஆடுகளை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோடிக்கோட்டை டோல்கேட் அருகே மேய்த்து கொண்டு இருந்தார். ஆடுகள் ரோடு அருகே பள்ளத்தில் மேய்ந்த போது அருகில் கிடந்த தண்ணீரை ஆடுகள் குடித்து உள்ளன. மதியம் 3:00 மணியளவில் ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்தன.

கால்நடை டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் ஆறு ஆடுகள் இறந்து போயின. சம்பவ இடத்திலேயே டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார். டி.எஸ்.பி. கவுதம், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us