sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 தேவகோட்டையில் முற்றுகை

/

 தேவகோட்டையில் முற்றுகை

 தேவகோட்டையில் முற்றுகை

 தேவகோட்டையில் முற்றுகை


ADDED : டிச 17, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: காரைக்குடி நெசவாளர் காலனியில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி தேவகோட்டை சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காரைக்குடி நெசவாளர் காலனியில் வசிக்கும் மக்களுக்காக நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்து 108 பேருக்கு பட்டா வழங்கியது. நெசவாளர் காலனியில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேடாக பட்டா பெற்றுள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூ. கட்சியினர் நேற்று சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டிமீனாள் தலைமையில் முற்றுகையிட்டனர்.

மாவட்ட செயலாளர் சாத்தையா, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் ராஜா, மணவழகன், மாரி நகர செயலாளர் சுப்பையா, அன்னபூரணி, வடிவேல் முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சப் கலெக்டர் வெளியூர் சென்றிருந்ததால், போலீசார் உள்ளே அனுமதிக்காததால், கட்சியினர் சப் கலெக்டர் வரும் வரை அலுவலகம் முன்பு ரோட்டில் அமர்ந்திருந்து சப் கலெக்டர் வந்தவுடன் அவரிடம் முறையிட்டனர்.






      Dinamalar
      Follow us