sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வெள்ளி வாள் வழிபாடு  

/

வெள்ளி வாள் வழிபாடு  

வெள்ளி வாள் வழிபாடு  

வெள்ளி வாள் வழிபாடு  


ADDED : ஆக 22, 2025 10:19 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் உள்ள கவுரி பீடத்தில் ஆவணி அமாவாசையன்று வெள்ளி வாள் வைத்து வழிபாடு செய்தனர்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சோழபுரம் அருள்மொழிநாதர் அறம்வளர்த்த நாயகி கோயில் வளாகத்தில், மன்னர்கள் பதவியேற்கும் கவுரி பீடம் உள்ளது. இந்த பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அமாவாசையன்று சிவகங்கை அரண்மனையில் உள்ள வெள்ளிவாளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார்.

மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், வேல்முருகன் பங்கேற்றனர். நேற்று மாலை கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.






      Dinamalar
      Follow us