sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு

/

மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு

மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு

மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு


ADDED : அக் 08, 2011 11:00 PM

Google News

ADDED : அக் 08, 2011 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகேயுள்ள பெரியகோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு சரவணக்குமார் போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பெரியகோட்டை மேலத்தெருவில் தனது ஆதரவாளர்களுடன் ஓட்டு கேட்டு சென்று கொண்டிருந்த போது, எறும்புடியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன் கார்த்திகேயன், 23, என்பவருக்கும், சரவணக்குமார் ஆதரவாளர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கார்த்திகேயன் அரிவாளால் சரவணக்குமார் ஆதரவாளர்களான முத்தழகு,34, தியாகராஜன்,41, தங்கவேல்,39, உடையப்பன்,41, நடராஜன்,48, ஆகியோரை வெட்டினார். காயமடைந்த 5 பேரும் சிகிச்சைச்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நடராஜன் புகாரின் பேரில் மானாமதுரை சிப்காட் போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.










      Dinamalar
      Follow us