sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,

/

பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,

பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,

பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,


ADDED : ஆக 05, 2011 10:36 PM

Google News

ADDED : ஆக 05, 2011 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள் மீது ஸ்டேஷன்களில் பொய்வழக்கு போடக்கூடாது என, எஸ்.பி., பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

போலீசாரிடம் அவர் கூறியதாவது,''திருட்டு, வழிப்பறி தொடர்பாக பிடிபடுவோரை 2 நாட்களுக்கு மேல் வைக்க வேண்டாம். இதில் தொடர்பில்லை என தெரிந்தால், சிறு சிறு வழக்குகளில் பதிந்து, கைது செய்யலாம். வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது,'' என்றார்.






      Dinamalar
      Follow us