sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தொடர் மழையால் வீடுகளில் கமகமக்கும் நத்தை குழம்பு

/

தொடர் மழையால் வீடுகளில் கமகமக்கும் நத்தை குழம்பு

தொடர் மழையால் வீடுகளில் கமகமக்கும் நத்தை குழம்பு

தொடர் மழையால் வீடுகளில் கமகமக்கும் நத்தை குழம்பு


ADDED : ஆக 10, 2025 02:40 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பெய்து வரும் தொடர் மழையால் கிராம வீடுகளில் நத்தை குழம்பு கமகமத்தது.

தமிழகத்தில் கடுமையான வாட்டி வதைத்த கோடைக்குப் பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது.

இம்மழை காரணமாக சிங்கம்புணரி பகுதியில் ஊருணி, குளம், வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மண்ணுக்குள் இருந்த நத்தைகள் வெளியே வரத்துவங்கியுள்ளன. இந்த நத்தைகள் தண்ணீருக்கு அடியில் மண்டி கிடக்கும் பாசிகளை உண்டு வளர்கின்றன.

நத்தைகளை கிராம மக்கள் உணவுக்காக சேகரித்து வருகின்றனர். அவற்றை உடைத்து கமகமக்கும் குழம்பாகவும், சிலர் சுவையான சூப் ஆகவும் வைத்து சாப்பிடுகின்றனர்.






      Dinamalar
      Follow us