sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்தூரில் ஆவணி ஞாயிறு சிறப்பு அபிேஷகம்

/

திருப்புத்தூரில் ஆவணி ஞாயிறு சிறப்பு அபிேஷகம்

திருப்புத்தூரில் ஆவணி ஞாயிறு சிறப்பு அபிேஷகம்

திருப்புத்தூரில் ஆவணி ஞாயிறு சிறப்பு அபிேஷகம்


ADDED : செப் 01, 2025 02:23 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் சிறப்பு வழிபாடு நடந்தது. செப். 20 ல் புஷ்ப யாக மகோத்ஸவம் நடைபெறும்

இக்கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் ஆக.17 காலை 10:00 மணிக்கு மகாலட்சுமிக்கு அபிேஷக, ஆராதனைகளுடன் துவங்கியது. தொடர்ந்து ஆவணி ஞாயிறுகளில் காலை அபிேஷகம் நடந்து வருகிறது. 2 ம் ஞாயிறன்று பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். செப்., 7 மற்றும் 14 ம் தேதிகளில் அபிஷேக,ஆராதனைகள் நடைபெறும். செப்.20ல் புஷ்ப யாக மகோத்ஸவம் நடைபெறும். விழாகுழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

///






      Dinamalar
      Follow us