/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய கூட்டுறவு வங்கிகளில் அக்.29ல் சிறப்பு கடன் முகாம்
/
மத்திய கூட்டுறவு வங்கிகளில் அக்.29ல் சிறப்பு கடன் முகாம்
மத்திய கூட்டுறவு வங்கிகளில் அக்.29ல் சிறப்பு கடன் முகாம்
மத்திய கூட்டுறவு வங்கிகளில் அக்.29ல் சிறப்பு கடன் முகாம்
ADDED : அக் 23, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் அக்., 29 அன்று சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
மாவட்ட அளவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள் செயல்படுகின்றன. அக்., 29 அன்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை வங்கி கிளைகளில் டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, வீட்டு வசதி கடன், வீட்டு அடமான கடன், கல்விக்கடன், இ- ஆட்டோ மற்றும் கலைஞர் கைவினை திட்ட கடன் களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும்.
இதில் வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வங்கி கிளை மேலாளரை அணுகி பயன்பெறலாம்.

