sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துாரில் வசந்த பெருவிழா துவக்கம்

/

திருப்புத்துாரில் வசந்த பெருவிழா துவக்கம்

திருப்புத்துாரில் வசந்த பெருவிழா துவக்கம்

திருப்புத்துாரில் வசந்த பெருவிழா துவக்கம்


ADDED : ஏப் 18, 2025 11:58 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்:

திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயிலில் அம்மனுக்கு காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது.

இக்கோயிலில் ஏப்.17ல் பூச்சொரிதல் விழா துவங்கி நேற்று அதிகாலை தீபாராதனையுடன் நிறைவடைந்தது. நேற்று மாலை மூலவருக்கும், சிம்மம் கொடி படத்திற்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு பூஜை நடந்து அம்மனுக்கு கொடியேற்றி காப்புக் கட்ட விழா துவங்கியது.

தொடர்ந்து பத்துநாட்கள் வசந்தப் பெருவிழா நடைபெறும். தினசரி இரவில் அம்பாள் பவனி நடைபெறும்.

ஏப்.20ல் பொங்கல் விழா, ஏப்.22 ல் பால்குடம், ஏப்.26ல் அம்மன் ரத ஊர்வலம், ஏப்.27 காலையில் தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டு, இரவில் தெப்பத் திருவிழா, தீப வழிபாடு நடைபெறும்.






      Dinamalar
      Follow us