sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  

/

புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  

புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  

புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  


ADDED : செப் 29, 2025 06:18 AM

Google News

ADDED : செப் 29, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : சிவகங்கை அருகே வி.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் திருவிழா தேர்பவனி நடந்தது.

இங்கு செப்., 19 அன்று மறை மாவட்ட பொருளாளர் ஆரோன் கொடியேற்றி வைத்து திருவிழாவை துவக்கினார். தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு, நவ நாள் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து கொடி பவனி நடைபெற்றது. புதிதாக கட்டிய சூசையப்பர் கெபியை மைக்கேல்ராஜ் அர்ச்சிப்பு செய்து திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித மிக்கேல் அதிதுாதர் எழுந்தருளினார்.

சர்ச் வளாகத்தில் இருந்து தேர் பவனி துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று காலை 8:30 மணிக்கு புனித மரியன்னை சர்ச் பங்கு தந்தை ெஹன்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஜெபமாலை ராஜா தலைமையில் பங்கு தந்தையர்கள் நற்கருணை பவனி நடைபெற்றது.

இன்று (செப்., 29) காலை 9:00 மணிக்கு பங்கு தந்தை ஜேம்ஸ் தலைமையில் கொடியிறக்க நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாட்டை கிராம கமிட்டி தலைவர் மரியான் தலைமையில் கமிட்டியினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us